அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதாக அன்பில் மகேஷ் விளக்கம்..!
திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் 11 இலட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் சேர 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பெற்றுள்ளதாகவும் கூறினார்.






