கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது..!
கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடந்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய இருவரை கைது செய்திருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.





