மனைவிக்கு பயந்து தலையில் கல்லை போட்டுக் கொண்டு கணவன்..!
திருப்பூர் மாவட்ட மடத்துக்குளம் அருகே மனைவி தலையில் குளவி கல்லை போட்டு கணவன் கைது செய்யப்பட்டார்.
பாப்பான்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதிகளான இருவருக்கும் தகராறு இருப்பதாக கூறப்படும் நிலையில் சண்டையின் போது ஆத்திரமடைந்த இருவரும் அருகில் இருந்த கல்லை மனைவியின் தலையில் போட்டு கொன்றுள்ளார்.





