--- --:--:-- --

செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மாணவன் தற்கொலை..!

5

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். செல்போனில் அதிகநேரம் விளையாடியதால் தந்தை சுந்தர் அவனை கண்டித்து உள்ளார்.

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon