--- --:--:-- --

விமான நிலையத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு..! காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்..!

14

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். பாதுகாப்பு படை வீரர்கள் சிபிஆர் சிகிச்சை செய்து அவர்கள் இதயத்தை மீண்டும் துடிக்க வைத்தனர். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Right Menu Icon