ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை..!
அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு முடிவை எடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி முன்னிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வருகிறது.





