அகமதாபாத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது..!
குஜராத் மாநில அகமதாபாத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட நான்கு பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தீவிரவாத தடுப்பு பிரிவினர் தகவலை வெளியிட்டுள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்தில் நான்கு தீவிரவாதிகளை குஜராத் போலீஸ் கைது செய்தது.





