--- --:--:-- --

புதுக்கோட்டை புதிய மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ். தீவிர ஆலோசனை..!

9

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் வைரமுத்து ஆகியோர் அ.தி.மு.க.விலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்தத் தீவிர அரசியல் மாற்றங்களுக்கு இடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று (16 ஜூலை 2026) அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாவட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் பலப்படுத்துதல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon