--- --:--:-- --

Month: January 2026

ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அதிமுக ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை? – ஈபிஎஸுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ்

2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? என விமர்சித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

தை மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி சாமானிய மக்கள் நகையே வாங்க முடியாத...

பேருந்தில் அநாகரீகம்.. பெண் பகிர்ந்த வீடியோ வைரல்..!

கேரளாவில் பெண் பயணி ஒருவர் தனக்கு நேர்ந்த அநாகரீகத்தை வீடியோவாக இணையத்தில் பகிரவே, அந்த நபர் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின்...

சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக ஆஜரானார் விஜய்!..!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் ஆஜரானார். கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர்...

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு..!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. பிகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள்...

திருவாடானை அருகே டாஸ்மாக்கில் கூடுதல் விலை: மதுப்பிரியர்களுடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..¡

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள எஸ்.பி. பட்டினத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் (கடை எண்: 6870), மதுப் பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக்...

தீர்த்தாண்டதானத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்..அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிக்குள்ளாகினர்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடற்கரை கிராமமான தீர்த்தாண்டதானத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனமர் சகல தீர்த்தமுடைய ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ராமபிரான் வழிபட்ட தலமாக கருதப்படும்...

ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!

படுக்கை வசதி கொண்ட நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஹவுரா - கவுகாத்தி இடையே இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குறைந்தபட்சம் 400...

வங்கி ஊழியர் கொலை – 4 பேர் கும்பலை தேடும் போலீஸ்

திருவள்ளூர் அருகே விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய 4 பேரை தட்டிக்கேட்ட வங்கி ஊழியர் பார்த்திபன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...

காசா அமைதி வாரியம் – அறிவிப்பு

காசா அமைதி வாரியம் உறுப்பினர்களை அறிவித்தது வெள்ளை மாளிகை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சேர்க்கப்பட்டுள்ளார். டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமர்...

எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் – மோடி

எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு...

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது....

தங்கம் விலை உயர்ந்தா – குறைந்ததா?

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி சாமானிய மக்கள் நகையே வாங்க முடியாத...

அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!

மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. பாலமேடு ஜல்லிகட்டிற்காக 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காளை...

தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும்...

மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்து இருந்த ராஜா சாப் தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தது....

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்..!

மக்கள் செல்வன் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் பிக்...

இலக்கியா சீரியல் கதாநாயகியின் அழகிய புகைப்படங்கள்..!

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் இலக்கியா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளவர்தான் நடிகை சாம்பவி.   இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய...

திருப்பரங்குன்றம் தர்காவில் பிறை கொடி அகற்றம்..!

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அமைந்துள்ள தர்கா வளாகத்தில் சமீபத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடியை வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து அகற்றியுள்ளனர். இந்த நடவடிக்கை, சமீபத்தில் கோவிலில் நடைபெறும்...

பிப்ரவரி 15-க்குள் ஆசிரியர் தகவல்கள் புதுப்பிக்க வேண்டும்..!

மத்திய நடுநிலைப்பள்ளிகள் வாரியம் (CBSE) அனைத்து அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டு, பள்ளி வலைத்தளங்களில் ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களை பதிவேற்றவும், புதுப்பிக்கவும் கட்டாயமாக செய்ய...

திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன் – அமித்ஷா

திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக் காட்டுகின்றன என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," திருவள்ளுவர்...

மத்திய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே – கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா பேச்சு

மத்திய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும். அதுதான் பிரச்சனையே என்று கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.   மேலும் ஒன்றிய அரசின் தேசிய...

தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் – கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார். 4 மாதங்களுக்கு இப்படித்தான் பேசுவார் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   மேலும் தமிழ்நாட்டில்...

கைது செய்ய சென்ற போலீசாரை ரவுடி வெட்டியதால் பரபரப்பு..!

நெய்வேலி அருகே கைது செய்ய சென்ற போலீசாரை பிரபல ரவுடி சுபாஸ்கர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   அதன்பின் போலீசார் சுட்டதில் 2 கால்களிலும் குண்டு பாய்ந்து...

Right Menu Icon