நடிகர் சீனிவாசன் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி..!
குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் சீனிவாசன் நேற்று காலமானார். சென்னை இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,...
குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் சீனிவாசன் நேற்று காலமானார். சென்னை இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,...
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை இபிஎஸ் அறிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் முதற்கட்டமாக ஜூலை 7ம் தேதி கோவையில்...
வரதட்சணை தராததால் சொந்த மருமகளை, மாமனார் பாலியல் படுகொலை செய்த சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஏப்.14 அன்று இரவு மருமகளை கொல்ல மொத்த குடும்பமும் சதித்...
வரதட்சணை தராததால் சொந்த மருமகளை, மாமனார் பாலியல் படுகொலை செய்த சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஏப்.14 அன்று இரவு மருமகளை கொல்ல மொத்த குடும்பமும் சதித்...
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது....
விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த இந்த படத்தின்...
பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல்...
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்ததாவது; தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியை முடிவுக்கு...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் அபிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வீட்டில் இருந்த...
புதுச்சேரி பாஜகவில் இந்த மாதம் 30ஆம் தேதி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேச பாஜகவில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள்...
தண்ணீர் வீணாவதையும், அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதையும் தடுக்கும் வகையில் விவசாய தண்ணீர் வரியை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும்...
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், இன்று முதல் வரும்...
ஜூலை 4-ல் விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் மா.செக்கள்...
விதிகளை மீறி செயல்பட்ட கல்குவாரிகளுக்கு ₹15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கச்சைகட்டி பகுதியில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகும் 2 கல் குவாரிகள் இயங்கின. ...
கட்டணமில்லா பஸ் பயண அட்டைக்கான காலக்கெடு செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களுக்காக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா பஸ்...
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் NDA கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். மேலும், CM வேட்பாளராக...
சர்வதேச சினிமா உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக, நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் ஆஸ்கர் அகாடமியில் சேர்வதற்கான அழைப்பைப் பெற்றுள்ளனர். இவர்களுடன் அரியானா...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவருக்கும் ஜூலை 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவல்...
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் கொடகரை பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் பழைய 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் வடமாநில...
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், "நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது உயர்ந்தது என்று எப்போதும் விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்று...
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்குவங்க...
தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டு...
சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை தர்ஷிகா. இவர் கடந்த வருடம் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்....
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி...