கேரளாவில் மாஸ்க் கட்டாயம்: CM பினராயி விஜயன்
தேசிய அளவில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போதுவரை 727 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் கட்டாயம்...
தேசிய அளவில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போதுவரை 727 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் கட்டாயம்...
பாமகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி உரையாற்றினார். அப்போது நேற்றுதான் தனக்கு விடுதலை கிடைத்ததாகவும், இனி நாம் வேகமாக...
திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக திரைத்துறையினர் எழுப்பிவந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இந்த நடவடிக்கையை...
சினிமாவில் என்ட்ரி கொடுத்து பணிபுரிந்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் ஷாரிக். ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸின் மகனாக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன்...
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள திரைப்படம் ஸ்பிரிட். இப்படத்திற்கான அறிவிப்பு வந்த போது தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க உள்ளார் என கூறப்பட...
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷபானா ஷாஜஹான். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக...
நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வது எதற்காக? தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று இரவு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார் பாகுபலிக்கு பாராட்டு...
அரசுப் பள்ளிகளை விட்டு மாணவர்கள் விலகிச் செல்லும்" "எதிர்மறை போக்கு" மற்றும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தனியார் பள்ளி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து...
மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் பெரியாருக்கே சாதிச்சாயம் பூச முயற்சி நடந்திருக்கிறது என்று த.வெ.க தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த உண்மையான தகவலை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 2ஆம்...
கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இது...
மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு ஜூன் 1-ம் தேதி இறுதிச் சடங்கு நடக்கவுள்ளது. மூச்சுத் திணறலால் உயிரிழந்த ராஜேஷின் உடல், ஹாஸ்பிடல் கொண்டு செல்லப்பட்டு எம்பார்மிங் செய்யப்பட்டு...
புலி, சிங்கம், மலைப்பாம்புகளுடன் போட்டோ எடுப்பது ட்ரெண்டாகி விட்டது. காப்பகங்களிலும் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்படி தாய்லாந்தில், போட்டோ எடுக்க போனவரை அருகில் பாதுகாவலர் இருந்த...
ஆசிய நாடான சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 340 பேர் பலியாகியுள்ளனர். தாய்லாந்தில் 1.87 லட்சம் பேருக்கு கடந்த...
ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானில் இருந்த தெலுங்கு யூடியூபர் சன்னி யாதவ் கைதாகி இருக்கிறார். ஏற்கனவே 5 முறை பாகிஸ்தான் சென்று திரும்பியுள்ள அவருக்கு லுக் அவுட்...
வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தானை சேர்ந்த அகதிகள், இந்தியாவில் ஊடுருவி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று இங்கேயே தங்குவதாக தகவல் வெளியாகி...
குற்றாலத்தில் 6-வது நாளாக தடை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தின் குற்றாலத்தில் அருவிகளில்...
புதுச்சேரியில் இன்று முதல் திடீரென மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ. 3 முதல் ரூ. 26 வரை மதுபான வகை மற்றும் அளவுகளுக்கு ஏற்ப விலை உயர்த்தப்பட்டுள்ளது.இது...
கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு திரும்ப அனுப்பியதாக செய்திகள் வெளியானது....
வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில், தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில்...
தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என சீமான் கூறியுள்ளார். அதே சமயம் தேர்தலில் அதிமுக, தவெக என எந்தக் கட்சியுடனும்...
பழங்குடியின பெண் ஒருவர் குடியரசுத் தலைவராவதை முதலில் எதிர்த்தவர் மம்தா பானர்ஜிதான் என PM மோடி விமர்சித்துள்ளார். பழங்குடியினர் வளர்ச்சி மம்தாவுக்கு பிடிக்காது எனவும் அவர்களை கண்டுகொள்வதே...
பிஹார் மாநிலத்தில் மதுபானத்திற்கு தடை இருப்பதால், அங்கு கடத்தல் அதிகரித்து வருகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி அதிகாரிகள் மதுபானம் கடத்தலை தடுக்க தீவிரம் காட்டி வரும் நிலையில்,...