+1 அரியர் மாணவர்கள், +2 தோல்வியடைந்த மற்றும் தனித்தேர்வர்கள், வரும் மே 14-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை தனித்தேர்வுகள் எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பள்ளிகளில் தேர்வு எழுதி தவறியவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
மேலும் செய்திகள் :
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!