கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29-ஆம் தேதிவரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து அதிகாலை 5:35 மணிக்கு புறப்பரம் ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் ரயில், திருச்சிக்கு இரவு 10:40 மணிக்கு சென்றடையும்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை