பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!
பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் ஒருபுறம் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி தமிழகம்...
பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் ஒருபுறம் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி தமிழகம்...
லேடீஸ் ஹாஸ்டல் முன்பு நிர்வாணமாக நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் உள்ள தனியார் ஹாஸ்டலில் ஏராளமான இளம்பெண்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில்,...
பாம்பன் கடலில் இந்திய ரயில்வே சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவிற்காக இன்று நடை திறக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பம்பையில் முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும்...
பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிந்தால் 1% பத்திரப் பதிவுக் கட்டணம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது,...
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக, 40...