தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கடற்கரையில் மீன்வலையில் சிக்கிய கடல் பசுவை மீனவர்கள் பத்திரமாக கடலுக்குள் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது திடீர் என கடல் பசு மீனவர்களின் வலையில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மீனவர்கள் இந்த செயலுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்