பணத்திற்காக பெற்ற மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது.
10ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர், அதனை வீடியோவாக பதிவிட்டு விற்பனை செய்தும் வந்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார், மகளை நாசப்படுத்திய தாய், தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!
விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள்..!
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் - வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
பெங்களூர் சிறையில் காவலர்களை தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு






