--- --:--:-- --

இரட்டை வேடம் போடுவதில் திமுக கில்லி: ஓபிஎஸ்

6

புயல் நிவாரண நிதியை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலை திமுக சரியாக எதிர்கொள்ளவில்லை என்றும், அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பல கிராமங்கள் இன்னமும் வெள்ளநீரில் தத்தளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

 

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், இரட்டை வேடம் போடுவதில் திமுகவுக்கு நிகர் திமுகதான் எனவும் அவர் சாடியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon