--- --:--:-- --

Month: November 2024

திருப்பூரில் புதிய டிரக்கிங் பகுதி: அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் மலை ஏற்றத்திற்கு (டிரக்கிங்) தகுதியான 40 இடங்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னார் சோதனைச் சாவடி கோட்டார்...

22 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் 22 மாகாணங்களில் வெற்றி பெற்று 210 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார்.   ஜனநாயக...

நடுரோட்டில் பள்ளி முதல்வர் சுட்டுக் கொலை..!

உத்திர பிரதேச மாநிலத்தில் பள்ளி சென்ற முதல்வர் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை...

பல காதலிக்கு பரிசு வாங்குவதற்காக வங்கியை கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்..!

காதலிகளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்க வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற உத்தர பிரதேச இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷாபித் கான்...

நுரையீரலில் சிக்கிய எல்இடி லைட்..மூச்சு விட முடியாமல் துடித்த குழந்தை..!

மதுரை மாவட்டத்தில் 8 மாத பெண் குழந்தையின் நுரையீரல் பகுதியில் சிக்கியிருந்த விளையாட்டு காரின் எல்இடி லைட்டை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன அறுவை...

தமிழக வெற்றி கழக நிர்வாகி மீது கொலை மிரட்டல் புகார்..!

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுனர்கள் தங்களுக்கான சம்பள பாக்கியை கேட்டால் அந்த கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை...

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு..இந்திய வம்சாவளியினர் போராட்டம்..!

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக பிராந்தி நகரில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனடாவில் ஹிந்து கோயில்கள் மற்றும் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்...

ஹெல்மெட் அணியாமல் சிக்கிய 18 இளைஞர்கள்..!

மாமல்லபுரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்த இளைஞர்கள் போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டு ஆசிரியர்கள் வகுப்பறையில் மாட்டிக் கொண்டது போல் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்தனர்....

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று ஆலோசனை..!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி...

நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரி 2 நாட்களுக்கு...

சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தல், செல்போன் பறிப்பு, ரவுடிகளை கண்காணித்து குற்றங்களை தடுக்கும் நோக்கில், வாகன...

நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளில் சென்னை எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கு பெண்கள் பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின்...

கிணற்றில் தவறி விழுந்த குட்டியானை மீட்பு..!

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் போராடி மீட்ட நிலையில் அவர் தனது தாயுடன் மகிழ்ச்சியுடன் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா...

உயரழுத்த மின்கம்பியில் தவறி விழுந்த நபர்..!

கிருஷ்ணகிரியில் வீட்டின் மாடியில் உயரஅழுத்த மின் கம்பியில் தவறி விழுந்த நபர் உயிருக்கு போராடிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மங்கலம் பகுதியில் கடை நடத்தி...

டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு..!

தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டமாக காணப்படுகிறது. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச...

ரயில் பயணிகளின் வசதிக்காக புதிய அறிவிப்பு..!

இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் புதிய செயலியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு புறப்படும் நேரம் வருகை நேரம் புகார்கள் உள்ளிட்ட எல்லா சேவைகளையும் இதன்...

பள்ளி மாணவியை காப்பாற்றிய காவலர்..நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே லாரி வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி ஆயுதப்படை காவலரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர்தப்பினார்.   மாணவியை காப்பாற்றிய...

அரசு நூலகங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு..!

தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமட்டுவதையே வாழ்க்கையாக கொண்டிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.   சென்னை...

விஜய் உடன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பா?

தவெக மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று விஜய் கூறி அரசியலில் பரபரப்பை கிளப்பினார். திருமாவளவனின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விஜய் ஆதரவு...

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..புதிய தொழில்நுட்பப் பூங்கா இன்று திறப்பு..!

கோவை மாவட்ட விளாங்குறிச்சியில் புதிய தொழில்நுட்பப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு க...

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று...

எஸ்.ஐ.யை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார்..!

வேம்பூர் மாவட்டம் கண்ணாச்சிபுரம் அருகே வாகன சோதனையின் பொழுது காவல் உதவி ஆய்வாளர் மீது மோதி விட்டுநிற்காமல் சென்ற காரை போலீசார் விரட்டி பிடித்தனர்.   காரை...

நாய்க்கு பயந்து ஓடி 2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி..!

அலங்காநல்லூரில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி என்ற இரண்டு வயது பெண் குழந்தை நாய் துரத்தியதால் பயந்து ஓடி கிணற்றுள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து...

Right Menu Icon