குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார்.. வட்டாட்சியர் விசாரணை..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

புதுக்கோட்டை சங்க விடுதி அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.