கூலி தொழிலாளிகளின் சைக்கிளை தள்ளி சென்ற ராகுல் காந்தி..!
ஜார்கண்டில் பாரத நிதி யாத்திரையை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூலி தொழிலாளிகளின் சைக்கிளை தள்ளி சென்ற நிகழ்வு வைரலாகி வருகிறது.
மேலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மிகவும் கடுமையாக நியாயமின்றி நடத்தப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





