அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு..!
கடலூர் மாவட்டத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
விதிகளை மீறியதாக 20 ஆட்டோக்கள் மீது வழக்கு பதியப்பட்டு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





