--- --:--:-- --

அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு..!

3

டலூர் மாவட்டத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

 

விதிகளை மீறியதாக 20 ஆட்டோக்கள் மீது வழக்கு பதியப்பட்டு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon