தூக்கமின்மை பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட பெண்..!
நெல்லையை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் செங்கல்பட்டு மாவட்டம் வடூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நடைபயிற்சி செல்வதற்காக சென்ற அவர் பன்னிரெண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததில் கை, கால், தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இதற்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





