முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும் கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
2022 – 2023 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தாமதமானதால் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
01.05.2023க்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!
ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் பலி..!
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்..!
சாலையில் ஆடையின்றி சென்ற இளம் பெண்ணை காத்த பெண் போலீஸ்..!
உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!