கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் நோரா கொரோனா வைரஸ் பாதிப்பால் 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வில் மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக கூறப்படும் நிலையில் பள்ளியின் கிணறுகளில் குளோரினேஷன் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் பலி..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்..!
சாலையில் ஆடையின்றி சென்ற இளம் பெண்ணை காத்த பெண் போலீஸ்..!
ராஜஸ்தானில் ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து..!
திருப்பூரில் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து
போதை பொருட்கள் வைத்திருந்ததாக பொய் வழக்கு - எஸ்.ஐ மீது நடவடிக்கை