சென்ட் பயன்படுத்தியதால் உயிரிழந்த சிறுமி..!
14 வயதான சிறுமி வீட்டில் வாசனை திரவியம் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் உடல் மீது வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நாம் அடித்துக்...
14 வயதான சிறுமி வீட்டில் வாசனை திரவியம் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் உடல் மீது வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நாம் அடித்துக்...
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
தேன் நிலவுக்கு சென்ற புது மாப்பிள்ளை குதிரை சவாரி செய்யும் பொழுது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் முகமது. சமீபத்தில் முகமதுவிற்கு...
இந்தியாவின் மதசார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடா யாத்திரையின் நோக்கம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த...
தஞ்சையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை ஒட்டி வெற்றி விழா நடைபெறும் பொழுது காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். ...
நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இப்படி ஒரு செய்தி பரவுவதும்...
நடிகை ஹன்சிகா மோத்வாணி அவரது காதலர் Sohael Khaturiyaவை கடந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் மிக பிரம்மாண்டமாக ஜெய்ப்பூரில் இருக்கும்...
சிவகாசி அருகே பெண் காவலரை தாக்கிய வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இது தரப்பு இடையே கலவரம் தாக்குதலாக மாறியதாக தகவல் கிடைத்தது. ...
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கல்லூரிக்கு கட்டடம் அமைக்க கோரி மாணவர்கள் ஒரு தரப்பாகவும் திமுகவினர் மற்றொரு தரப்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடவாசலில் கல்லூரி கட்ட மாணவர்கள்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...
பிப்ரவரி ஒன்றாம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவதாக கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆரணியில் வடக்கு மாவட்ட...
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் தீப்பிடித்து எறிந்ததில் 42 பேர் உடல் கருகி பரிதாபமாக உயரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது. ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான...
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய பகுதியில்...
தூத்துக்குடி அருகே ரவுடியை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்த...
கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிகளிடம் ஏடிஎம் அட்டைகள் மற்றும் பணத்தை திருடியதாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான...
துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாபாதாஸ் உயிரிழந்தார். புவனேஸ்வர் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நபாதாஸ் நேற்று இரவு உயிரிழந்தார்....
ஆந்திர மாநில தேசிய மலைப்பகுதியில் திரும்புகையில் பிரேக் செயல் இழந்ததால் தெலுங்கானா அரசு பேருந்து விபத்திற்கு உள்ளானது. 30 பயணிகளுடன் சென்ற பேருந்து மலையில் உள்ள வளைவு...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களும், பணத்தை நம்பி மட்டுமே களமிறங்குவதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் பொழுது குஜராத் வன்முறை குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை, சேது சமுத்திரத் திட்டம், நீட்விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர்...
ஜி 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா சீனா...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும் அந்த வெற்றி அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...