மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பசியால் அழைப்பின்றி உணவருந்திய கல்லூரி மாணவர் கட்டாயப்படுத்தி பாத்திரம் துலக்க வைக்கப்பட்ட வீடியோ காண்போரை கலங்கச் செய்தது. ஜபல்பூரில் திருமணம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அந்த திருமணத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பசிக்காக உணவருந்த சென்று உள்ளார். இதனால் அழைப்பை கொடுக்காமல் சாப்பிட வந்ததாக கூறி கல்லூரி மாணவனை பாத்திரங்களை துலக்க கூறி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள் :
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!
விக்டோரியா நியமனத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!
ஒருவர் எந்த வேலை செய்தாலும் மதிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து
108 நம்ம கிளினிக்குகளை தொடங்கி வைத்தார் கர்நாடகா முதல்வர்..!