கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெருங்குடி கிராமத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஒன்று பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த உறவினரின் காரில் விளையாடிய பொழுது எதிர்பாராத விதமாக உள்ளே மாட்டிக் கொண்டதால் பெற்றோர்கள் துடிதுடித்து போயினர்.
காரின் சாவியும் உள்ளே இருந்ததால் காரை திறக்க முடியாமல் உரிமையாளர் திணறினார். இதையடுத்து மெக்கானிக் உதவியுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் செய்திகள் :
ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு 10 மடங்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - நீதிமன்ற அதிரட...
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்..!
சென்னையை நோக்கி வரும் வாகனங்களால் ஸ்தம்பித்த பரனூர் சுங்கச்சாவடி..!
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா..விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கல்..!
நடு ரோட்டில் வாகனங்களுக்கு வழிவிடாமல் படுத்துறங்கிய போதை ஆசாமி..!
'தல' அஜித்துக்கு எதிராக செயல்படும் அஜித் & கோ-வின் "துணிவு"