மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் இரும்பு கதவு கழன்று விழுந்த நிகழ்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி வரை இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்று மாட்டுத்தாவணி அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பக்கவாட்டில் இருந்த சில இரும்பு பாகங்களும் சாலையில் கழன்று விழுந்தன .
பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சுதாரித்துக்கொண்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை மாநகரில் உள்ள அரசு பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் செய்திகள் :
எலக்ட்ரிக் பைக்கில் வந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடந்த பயங்கரம்..!
50 கிலோ கெட்டுப்போன திண்பண்டத்தை அழித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்..!
திமுக வேட்பாளர் பெயரை கொண்டவர் சுயேட்சையாக போட்டி..!
பல இடங்களில் கத்தி குத்து..ரத்த வெள்ளத்தில் மனைவி..!
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்..!