திருவண்ணாமலையில் நகைக்காக கடத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவியை 5 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டனர். காட்பாடி ரயில் நிலையத்தில் தனியாக சென்ற மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமி தனது பெற்றோரின் விவரங்களை கூறியுள்ளார். இதனால் குழந்தை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
பிஜு ஜனதாதளம் கட்சியிலிருந்து மூன்று தலைவர் விலகல் ..!
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!