நகைக்காக கடத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவி மீட்பு..!
திருவண்ணாமலையில் நகைக்காக கடத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவியை 5 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டனர். காட்பாடி ரயில் நிலையத்தில் தனியாக சென்ற மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்....
திருவண்ணாமலையில் நகைக்காக கடத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவியை 5 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டனர். காட்பாடி ரயில் நிலையத்தில் தனியாக சென்ற மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்....