திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூர் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தில் மக்கள் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் மாதனூர் பகுதியில் இருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்காலிகமாகமணல் மூட்டைகள் வைத்து பாலம் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி மீண்டும் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சிலர் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!
லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!
விளவங்கோடு இடைத்தேர்தல்.. பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..!