--- --:--:-- --

உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை..!

1

க்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. நாளை மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

பாதுகாப்பு விவகாரங்களுக்குஅமைச்சர் குழுவும் மதியம் 12 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அதிபரை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon