புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவன்..! ஆசிரியர் திட்டியதால் தற்கொலை..!
கும்பகோணம் அருகே அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த மாணவனை முடி திருத்தம் செய்யுமாறு ஆசிரியர்கள் கூறியதால் தன் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் தான்...
கும்பகோணம் அருகே அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த மாணவனை முடி திருத்தம் செய்யுமாறு ஆசிரியர்கள் கூறியதால் தன் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் தான்...
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கழிப்பிடத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரபதிவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவனருள். சென்னை ராயப்பேட்டை...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடபகுதியில் உள்ள அறுபதடி ஆழத்தில் இருந்து ஒருவர் அபாயக் குரலெழுப்பும் சத்தம் கேட்டது. எட்டி...
சென்னையில் நீலகிரி தைலத்தை குடித்தவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ராஜசேகர் 57 வயதான இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று குடிபோதையில்...
சீன அரசு அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருப்பதால் அங்கு மீண்டும் பொது முடக்கம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பூஜ்ஜிய...
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்கு வயது 98....
தஞ்சை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை மருத்துவத்தின் போது ஊசையை வயிற்றில் வைத்து தையல் போட்ட நிலையில் அதை அகற்ற மேற்கொள்ள முயன்றபோது அவர் பரிதாபமாக...
நாயை துன்புறுத்திய கொடூர மனம் கொண்ட மனிதனை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசிய தண்டனை கொடுத்தது. சுஷாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தன்னுடைய டுவிட்டர்...
இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த ஒத்துழைப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் செயலாளர் ஹர்ஷ்வர்தன் கூறியிருக்கிறார். மாநாட்டில் பங்கேற்க...
ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரொனா பரவலால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனா உயிரிழப்புகள் தொடர்பான உண்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என்றும்...
நடிகை ரைமா சென் திருமண வாழ்க்கையில் மிக முக்கியமானது இல்லை என தெரிவித்துள்ளார். தமிழில் அருண் விஜய்யுடன் அக்னி சிறகுகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் ரைமா...
காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டு திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்...
மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சரான தேஷ்முக்கை பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக் மகாராஷ்டிர உள்துறை...
நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கீதாஞ்சலி மற்றும் மாணவன் பிரவீன் ஆகியோர் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்....
தற்போது மீண்டும் நடிகர் நடிகைகளுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமானஅக்ஷயா கொரொனா தொற்றில் சிக்கியுள்ளார். நடிகர், நடிகைகள் சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக...
ஜெய்பீம் படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வாதாடிய வழக்கு ஒன்றின் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் சிறப்பு...
இன்று கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும்...
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை துரிதமாக இயக்கி நோயாளியை காப்பாற்றிய ஓட்டுனரை பலரும் பாராட்டி வருகின்றனர். கடலூர் சாலை மார்க்கத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த...
பல்வேறு போன்களில் வாட்ஸ்அப் சேவை இன்று காலையிலிருந்து செயலிழக்க ஆரம்பித்துள்ளது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பேஸ்புக்கின் மேஸ்செஞ்சர் செயலியும், வாட்ஸ்ஆப்பும் நவம்பர்...
தல அஜித் அரசியல் புகைப்படங்கள் வைரல் ஆகிவருகிறது. குட்டி தல என்று அழைக்கப்படும் அஜீத்தின் மகன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அவரின்...
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்த்தி 2,133 ரூபாய்க்கு விற்கப்படுவதால் உணவகங்களில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில...
வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூரியுடன்...
தானமாக வழங்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலம் நான்கு பேர் பார்வை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிருடன் இருக்கும்போது பல்வேறு...
மத்திய அரசு அலுவலகங்களில் நவம்பர் 8ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கொரொனா பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில்...