கோவையில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில் பிறந்தநாள் அன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கா நல்லூர் அருகே சுவாதி என்பவர் சேலம் மாவட்டம் நாயக்கன் பட்டியில் பாட்டி வீட்டில் இருந்த பொழுது அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரத்தை தெரிந்துகொண்ட செல்வராஜ் மகளை கோவையில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் காதலனுடன் பேச முடியாமல் தவித்த சுவாதி பிறந்த தினமான நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சுவாதி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காவல்துறை அணிவகுப்பு..!
ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாடிய வட மாநிலத்தவர்கள்..!
நீண்ட நேரம் திறக்காத கதவு.. கடைசியில் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது சடலம்..!
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவரை திடீரென தாக்கிய காட்டு யானை..!
கல்லூரி விடுதியில் திடீர் போராட்டம்.. அந்த தண்ணீரை குடித்தால் அவ்வளவுதான்..!
கோவையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெளியான முக்கிய தகவல்..!