வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 1,948 கோடி ரூபாய் அபராதம்..!
ஐரோப்பிய ஒன்றிய தனியுரிமை சட்டங்களை மீறியதாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அயர்லாந்து நாடு இந்திய மதிப்பில் 1,948 கோடி ரூபாய் அபராதத்தை விதித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகம்...
ஐரோப்பிய ஒன்றிய தனியுரிமை சட்டங்களை மீறியதாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அயர்லாந்து நாடு இந்திய மதிப்பில் 1,948 கோடி ரூபாய் அபராதத்தை விதித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகம்...
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 18 வயது மட்டுமே...
மணமகன் தேவை மணமகள் தேவை விளம்பரங்களை பத்திரிக்கைகளில் பார்த்திருப்போம். அதுபோல் மேட்ரிமோனி விளம்பரங்களையும் பார்த்திருப்போம். ஆனால் விளம்பரங்களைப் பார்த்திருக்க முடியாத நிலையில் இப்படியும் வரன் தேட முடியும்...
டெல்லி அருகே நொய்டாவில் ஆன்லைன் டெலிவரி உணவக உரிமையாளரை சுட்டுக்கொன்றதாக சுவிகி டெலிவரி பாய் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறி மூன்று நாட்கள் கடந்த நிலையில் அங்கு புதிய அரசை தாலிபான்கள் இன்று அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐந்தாம் தேதி வரை நீலகிரி, தேனி, திண்டுக்கல்,...
ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியிருக்கும் தலைவி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்...
திண்டுக்கல்லில் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மீண்டும் திறக்க தெரியாமல் 5 மணி நேரமாக போராடிய ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர். திண்டுக்கலில் கேஎஸ்ஆர்...
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள் முறையை மாற்றும் திட்டம் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்...
அமெரிக்கா விட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்த ஆப்கானியரின் உடலை தொங்கவிட்டவாறு காந்திநகரில் தாலிபான்கள் கொண்டு சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...
மயிலாடுதுறையில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், கொரொனா நீங்கிடவும் சுடுகாட்டில் மகா பூஜை நடத்திய பொதுமக்கள் 18 கூட்டு பிரார்த்தனை செய்துள்ளனர். சுவாமி ஓம்காரனந்தா என்பவர் தனது...
திருவொற்றியூரில் ஆட்டோவில் தவறவிட்ட பணம் குப்பைமேட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புது நகரை சேர்ந்த ரவி என்பவர் டெல்லி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்துள்ளார். டெல்லிக்கு...
இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 30 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்திய புதிய தகவல் தொழில்நுட்ப...
பிளாஸ்டிக் மாசுபாட்டினால் இடம்பெயரும் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிளாஸ்டிக் மாசுபாடு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வாழும்...
உலகத்தில் முதல் முறையாக இளம்பெண்கள் 2 பேருக்கு திருநம்பிக்கான அறுவை சிகிச்சை செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மனவுளைச்சல் காரணமாக தன்னுடைய சொந்த நாக்கையே கட்டிட தொழிலாளி ஒருவர் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்....
கும்பகோணத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததோடு குற்றவாளியையும் விரைந்து கைது செய்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிரசவ வலியால்...
கொரொனா சிகிச்சையின்போது காலை இழந்ததற்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் என அரசு போக்குவரத்து கழக நடத்துனர் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்...
மாரடைப்பால் உயிரிழந்த ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் ஓபிஎஸ் மனைவி உயிரிழந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர்...
திருப்பத்தூரில் குழந்தையை கடத்தி விட்டதாக போலீசாருக்கு அங்கு வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூரை அடுத்த சீரகபட்டி பகுதியை சேர்ந்த சுந்தர் அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்....
ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் தாலிபான்கள் உடன் இந்தியா முதன்முறையாக அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கத்தார் நாட்டின் தோஹா நகரில் தாலிபான் அமைப்பின் துணைத்தலைவர் முகமது அப்பாஸ்...
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
மதுரையில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தொற்று அதிகரித்து வந்த நிலையில் குணமடைந்து சிலருக்கு கண்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில்...
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செயல்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக ஜனதா கட்சியின் தலைவர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார். அவர்...