பாம்பின் வாலை பிடித்து விளையாடிய சிறுமி..!
கர்நாடகாவில் சிறுமி ஒருவர் பாம்புடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்பவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்பை பிடித்து...
கர்நாடகாவில் சிறுமி ஒருவர் பாம்புடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்பவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்பை பிடித்து...
இந்தியாவில் போலி தடுப்பு ஊசிகள் விநியோகிக்கப் படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் அவற்றை அடையாளம் காண்பதற்கான வழி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது....
இத்தாலியை சேர்ந்த விமானி ஒருவர் சுரங்கப்பாதையில் விமானத்தை இயக்கி உலக சாதனை படைத்திருக்கிறார். இஸ்தான்புல் நகருக்கு அருகே 5,300 அடி நீளமுள்ள இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக விமானத்தை...
தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து வரும் எட்டாம் நாள் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை...
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை முத்தையா இயக்குகிறார். விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக்...
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,...
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுநடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள...
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் இன்று காலை மரணம் அடைந்துவிட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்....
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல...
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் தூதரகங்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மற்ற பிற நாடுகள் மாற்ற பரிசீலிக்கும் வேளையில் சீனா மட்டும் காபூலில் தனது தூதரகத்தை திறந்து வைத்திருக்க...
டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் யாதிராஜ் சுகாஷ் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, 6 வெண்கலம்...
இந்தியாவிலேயே முதல் முறையாக சூரிய ஒளிக்கதிர்களை குவித்து மரப்பலகையில் நெருப்பை உருவாக்கி சன் லைட் பர்னிங்வுட் ஆர்ட் வரைந்து வருகிறார் மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞர். மயிலாடு...
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் மீன் குடோனில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத் துறையினர் ரசாயனம் தடவிய 200 கிலோ கெட்டுப்போன மீனை பறிமுதல் செய்தனர். கேகேஎஸ்எஸ்ஆர்...
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக இன்றும் நாளையும்...
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை த்ரிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின்...
கேரளாவில் கொரொனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு எல்லையில் அனைத்து நுழைவு வாயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகிறது. அண்டை மாநிலமான...
ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று வகையான டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜெய் சார்ந்தல் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் மூன்று வகையான டைனோசர்களின் கால் தடங்கள் உள்ளன. ...
தெலுங்கானா மாநிலத்தில் பக்கவாதம் பாதிக்கப்பட்ட நபருக்கு பிசியோதெரபி மருத்துவத்தின் போது செவிலியர் உடன் நடனமாடிய நோயாளியின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் தனியார் மருத்துவமனையில் பக்கவாதத்தால்...
மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இனி கோவில்களில் கட்டணம்...
திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியானது. பள்ளி திறந்த நாளன்று காய்ச்சலுடன் பணிக்கு வந்த ஆசிரியர்...
நாமக்கல் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த நிஷா, மதுரையை சேர்ந்த ராம் பிரசாத் இருவரும்...
வரும் 10ஆம் நாள் தலைவி படம் வெளியாக உள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா ரனாவத் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ...
கோவை மாவட்டத்தில் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் கொரொனா பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
இந்தியா பேட்மிண்டனில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்தியாவிற்கு நான்காவதாக ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் பிரமோத் பகத், பிரிட்டன் வீரர் டேனியலை 2க்கு பூஜ்ஜியம்...