கேரளாவில் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு 7 நாட்களில் 18 கோடி ரூபாய் குவிந்துள்ளது. கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் – மரியம்மா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை முகமதுவுக்கு தசைச்சிதைவு நோய் ஏற்பட்டது.
இதற்கு சிகிச்சை அளிக்க உலகின் விலை உயர்ந்த மருந்தை வாங்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த மருந்து 18 கோடி ரூபாய் என்று தெரிவித்தனர். இதையடுத்து உள்ளூர் எம்எல்ஏ தலைமையில் குழு அமைக்கப்பட்டு தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது.
உள்ளூரிலும் வெளிநாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டது. தற்போது ஒரே வாரத்தில் முகமதுவின் சிகிச்சைக்கு 18 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!
லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!