கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரொனா தொற்றை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர் தொழில் நிறுவனங்கள் மற்றும் திரைத்துறையினர் என ஏராளமானவர்கள் நிதி உதவி அளித்துள்ளனர்.
அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சரை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
மேலும் செய்திகள் :
புனித வெள்ளிக்கு லீவு கிடையாது.. சனி,ஞாயிறு வேலை உண்டு..!
ஏப்ரல் 6 ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!