இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக மோசமான இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரொனா வைரஸ் தான் மேலும் உருமாறி புதிய டெல்டா வகையாக தோன்றியுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் மாறி மாறி உருவெடுத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வரிசையில் அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகையைச் சார்ந்த சார்ஸ் கொரொனா வைரஸ் 2 மேலும் உருமாறி டெல்டா பிளஸ் ஆக மாறி உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வகை இந்தியாவில் தற்போது குறைவாகக் காணப்படுவதாக குறிப்பிட்டனர். முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வைரஸ் தான் மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது.
மேலும் செய்திகள் :
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!
லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!