பாஜக ஆட்சியில் அனைத்து மட்டத்திலும் சீரமைப்புகள் நடைபெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பாகுபூர்- கூர்ஜா இடையேயான பிரத்யேக சரக்கு போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
காணொளி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் மோடி பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பணிகள் மேற்கொள்ளப்படும் விதம் மாறி உள்ளது என்றார்.
2014ஆம் ஆண்டு வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட பிரத்தியேக சரக்கு போக்குவரத்து சாலை அமைக்கப்படவில்லை என்றும் பாஜக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்ட போது அதற்கான செலவினங்கள் 11 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும் செய்திகள் :
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!