திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறிய வகை பிளாஸ்டிக் டப்பாக்குள் தலை சிக்கி கொண்ட அணிலை விவசாயி ஒருவர் காப்பாற்றியுள்ளார். மூங்கில் குடியை சேர்ந்த முருகானந்தம் அவர்கள் அங்குள்ள பெருமாள் கோவில் அருகே அணில் டப்பாக்குள் சிக்கி இருந்ததை பார்த்துள்ளார்.
அணிலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்த முருகானந்தம் லாவகமாக அணிலை விடுத்தார். அந்த அணியில் துள்ளி குதித்து ஓடியது.
மேலும் செய்திகள் :
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!