கொரொனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் சுமார் ஐந்தரை லட்சம் அறுவை சிகிச்சைகள் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தினார்.
இந்த ஆய்வில் உலகம் முழுவதும் கடந்த 12 வாரங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 2 கோடியே 84 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கொரொனா பாதிப்பு அதிகரித்தால் கூடுதலாக 24 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும் சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
விரைவில் புல்லட் ரயில் சேவை: எல்.முருகன் தகவல்
விடுமுறை: பள்ளி வேன்களை ஆய்வு செய்ய ஆணை
வேளாண் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி..!
இந்தியில் மட்டுமே பேசுவேன் என அடம்பிடித்த பெண் வங்கி மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு..!
இனி ரயிலில் இப்படி பயணித்தால் ரூ.1,000 அபராதம்!
அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு