சென்னை அருகே அத்தையை குத்தி கொலை செய்த பீட்டரை போலீசார் தேடி வருகின்றனர். புழல் விநாயகபுரம் பரிமலா நகரைச் சேர்ந்தவர் குணசுந்தரி. அவரது தம்பியின் மனைவி தீபாவிற்கு அண்ணன் மகன் கணேசனுக்கும் முறைகேடான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கணேசன் கத்தியால் குத்தியதில் குணசுந்தரி உயிரிழந்தார்.தப்பியோடிய கணேசனை தேடி வரும் போலீசார் கால் டாக்ஸி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?