சென்னை கண்ணகி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் மேலும் எட்டு பேருக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணகி நகரில் மொத்தம் 14 நபர்களுக்கு மற்றும் பரவியுள்ளது. இதேபோல புளியந்தோப்பு பகுதிக்கு இறுதி சடங்கிற்கு சென்ற நான்கு நபர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கும் செம்மஞ்சேரி, செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...