மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா போலீசார் மூலம் ஆட்சி நடத்துவதாக அம்மாநில ஆளுநர் தனது குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும், ஆளுநருக்கும் இடையில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் அதிகரித்து உள்ளது. இதில் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மம்தாவுக்கு விவகாரத்தில் அரசு விமர்சிப்பவர்களை போலீசார் மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய போக்கு நாடாளுமன்றத்தையும் ஜனநாயகத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருப்பது அறிவுரைகள் கேட்கப் படுவதில்லை ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!
லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!