இந்தியாவில் கொரொனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை ஆயிரத்து 397 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 124 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் 35 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரொனா பாதிப்புள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய சோகம் நிகழ்ந்துள்ளது.
அதன்படி முதல் இடத்தில் உள்ள கேரளாவில் 234 பேரும், இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேரும், தமிழகத்தில் 124 பேரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!