கொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பயணியை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் முதலுதவி அளித்து காப்பாற்றினார். கொல்கத்தாவில் இருந்து பாதுர்கா செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்தா என்பவர் மயங்கி விழுந்த பயணியை சோதித்து பார்த்ததில் மூச்சு நிலையாக இல்லாததை அறிந்து மற்றொரு வீரரின் உதவியுடன் முதலுதவி அளித்துள்ளார்.
இதையடுத்து மயங்கி கிடந்த அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளார். விரைந்து செயல்பட்டு முதலுதவி அளித்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
புனே அருகே பாலம் இடிந்து விபத்து..4 பேர் மரணம்..!
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு..!
சமோசா வாங்கி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு!!
பிரதமருடன் ஏர் இந்தியா CEO சந்திப்பு..!