தர்பார் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேனர்கள் வைப்பதை தவிர்த்து திரையரங்கில் காய்கறிகளால் ஆன பந்தலை ரஜினி ரசிகர்கள் நிறுவியிருக்கிறார்கள்.
இதைப்போல பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் வித்யாசமான கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் திண்டுக்கல் பகுதியில் வெளியாகாததால் பேனர்களை கிழித்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட்..!
வித் லவ் பட புகழ் நடிகை அனஸ்வரா ராஜனின் அழகிய போட்டோஸ்..!
சூப்பர் சிங்கர் புகழ் அருணாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது - பிரேமலதா
எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் - நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை






