பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, வேதாளை ஊராட்சி வடக்கு தெரு, குஞ்சார்வலசை, நடுமுனைக்காடு பகுதி பொதுமக்களுக்கு வேதாளை ஊராட்சிமன்றதலைவர் ஜெ.செய்யதுஅல்லாபிச்சை துவக்கி வைத்தார்.

வார்டு உறுப்பினர் சீனி அப்துல் ரஹ்மான், மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் முருகேசன், நாடார் சங்க நிர்வாகி தில்லை, மேற்கு தெரு ஜமாத் நிர்வாகி மாலிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆவலுடன் வாங்கி சென்றனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை
கந்துவட்டி கொடுமை- புதுச்சேரியில் மூதாட்டி தற்கொலை






