சென்னை எழும்பூர் நட்சத்திர விடுதி அதிபரிடம் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் பிரமுகர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
குயு பிரிவிலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கை விசாரிக்க முத்தில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த வழக்கில் மறு விசாரணை தொடர இருக்கும் சிபிசிஐடி காவலர்கள் 23 பேரை குற்றவாளிகளாக பட்டியலிட்டனர். இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதி அதிபர் விக்ரம் அகர்வாலிடம் சிபிசிஐடி நான்கு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






